Wednesday, January 11, 2017

ஒரே சட்ட அடிப்படையில் பல முரண்பட்ட தீர்ப்புகள்..





கவுரவப் படுகொலை செய்த‌ கணவன் மனைவிக்குத் தூக்கு தண்டனை


இப்படி ஒரு நீதிமன்றம் தீர்ப்புகொடுத்தால் அங்கொரு நீதிமன்றம் இனபடுகொலைகளை செய்தவர்களை எல்லாம் வடக்கே குற்றம் இல்லாதோர் விட்டுவிடுகின்றது


மசூதியினை இடித்தாலும் சிக்கல் இல்லை, கும்பலாக கொளுத்தினாலும் தண்டனை இல்லை




அவர்களோ பெரும் பொறுப்பிற்கெல்லாம் வந்து நியாயம் பேசுகின்றார்கள்.


கவரவ கொலைக்கு ஒரு நியாயம், இனபடுகொலைக்கு இன்னொரு நியாயம்


சுத்தமாக ஒன்றும் புரிந்துகொள்ளமுடியாததுதான் இந்திய நீதிமன்றங்கள்.


ஒரே சட்ட அடிப்படையில் பல முரண்பட்ட தீர்ப்புகள்..


ஆனால் நாடு முழுக்க ஒரே சட்டம்










No comments:

Post a Comment