படுதோல்வி தோற்றுவிட்ட விவசாயியான என்னால் பொங்கலை நினைவு கூற முடிகின்றதே அன்றி கொண்டாட முடியவில்லை..
போராட வழியின்றி மாடுகளை கதற கதற விற்றுவிட்டு, விவசாயத்தில் போராடும் பெற்றோரையும் விட்டுவிட்டு தப்பியோடி வந்தவனுக்கு பொங்கல் கொண்டாடும் அருகதையே இல்லை
கொண்டாடி கொண்டிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்
கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மாட்டுபண்ணை இருப்பதாக சொன்னார்கள், சென்று ஒரு கன்றுகுட்டியினையாவது அடக்கி அப்படங்களை இந்திய ஜல்லிகட்டு எதிர்ப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்
No comments:
Post a Comment