டெல்லியில் விவசாயிளுடன் முதல்வர் சந்திப்பு
எல்லா போராளியும் முதல்வரை சந்தித்துவிட்டு, பிரதமரை சந்திப்பான்
தமிழக அய்யாகண்ணு மோடியினை பார்க்க போய்விட்டு இறுதியில் பழனிச்சாமியோடு திரும்பி வந்திருக்கின்றார்
மிஸ்டர் அய்யாகண்ணு இந்த பழனிச்சாமியினை சென்னையில் பார்க்கமுடியாமலா டெல்லிக்கு சென்றீர்கள்?
மன்னார்குடி குடும்பம் ஒதுக்கபடும் செய்திகள் வந்தவுடன், விவசாயி டெல்லி போராட்டம் முடிவுக்கு வருகின்றது அல்லது டெல்லி முறைத்தவுடம் எடப்பாடி ஓடி சென்று விவசாயிகளை அழைக்க செல்கின்றார்
ஆக நாடகம் விடும் வேளையில் உச்சகட்ட காமெடி நடக்கின்றது
யாரையோ நம்பி கோவணம் அவித்தார் அய்யாகண்ணு என போராட்டம் முடிந்துவிட்டது
இதனைத்தான் ஆரம்பத்திலே நாடகம் சொன்னோம், பலர் கொதித்தார்கள், சீறினார்கள்
இப்பொழுது புரிகின்றதா?
No comments:
Post a Comment