Wednesday, April 19, 2017

ஆண்டவர் யேசு 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி ....

"ஆண்டவர் யேசு 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டது , இவரை கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால் பாலியல் கொலை வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை" : இலங்கை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்


எந்த பிரேமானந்தா? அந்த‌ திருச்சி விராலிமலை பிரேமானந்தா , ஈழ அகதியாக வந்து இங்கு நித்தியானந்தாவிற்கு வழிகாட்டிய அந்த பிரேமானந்தா


அவரும் இயேசுவும் ஒன்றாம், பிரேமானந்த‌ சாமியாரின் சீடரான இவர் சொல்லிவிட்டார்




சாமியாரே அப்படியென்றால், சாமியாரின் சீடரான இவர் எப்படி என்பது நமக்கு பிரச்சினை அல்ல, அது அவர் மனைவியின் பிரச்சினை..


# அந்த சவத்து பய ஊரில் எல்லா பயலும் பைத்தியமாகத்தான் இருப்பார்கள் போல...



No comments:

Post a Comment