"ஆண்டவர் யேசு 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டது , இவரை கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால் பாலியல் கொலை வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை" : இலங்கை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
எந்த பிரேமானந்தா? அந்த திருச்சி விராலிமலை பிரேமானந்தா , ஈழ அகதியாக வந்து இங்கு நித்தியானந்தாவிற்கு வழிகாட்டிய அந்த பிரேமானந்தா
அவரும் இயேசுவும் ஒன்றாம், பிரேமானந்த சாமியாரின் சீடரான இவர் சொல்லிவிட்டார்
சாமியாரே அப்படியென்றால், சாமியாரின் சீடரான இவர் எப்படி என்பது நமக்கு பிரச்சினை அல்ல, அது அவர் மனைவியின் பிரச்சினை..
# அந்த சவத்து பய ஊரில் எல்லா பயலும் பைத்தியமாகத்தான் இருப்பார்கள் போல...
No comments:
Post a Comment