Wednesday, April 26, 2017

பண்ருட்டியார் என்று மறுபடி இணைந்தாரோ அன்று தொடங்கியது சிக்கல்





பலர் அதிமுகவில் இணையும் பொழுதும் சிக்கல் இல்லை, ஆனால் பண்ருட்டியார் என்று மறுபடி இணைந்தாரோ அன்று தொடங்கியது சிக்கல்


மனிதர் ஒரு மாதிரியானவர், வைகோவின் அட்டகாசம் வெளியில் தெரியும் ஆனால் பண்ருட்டி அமைதியான சாகசக்காரர்


இதனை முதன் முதலில் சொன்னவர் கலைஞர், பல இடங்களில் எம்ஜிஆருக்கே சொன்னவர்





இன்று பண்ருட்டியார் அமைதியாக இருப்பதாக தோன்றலாம், ஆனால் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பது அவரை தவிர ஆண்டவனுக்கும் தெரியாது

இன்றைய அதிமுக சீனியர் அவர்தான், மகா சீனியர். மனிதர் ஏதும் செய்துகொண்டிருப்பது மட்டும் உண்மை.








தினகரன் கைதால் அதிர்ச்சியடையவில்லை': நாஞ்சில் சம்பத்


அதானே, ஜெயா குற்றவாளி எனும்பொழுது வராத அதிர்ச்சி, சசிகலா சிறைக்கு செல்லும் பொழுது வராத அதிர்ச்சி இப்பொழுது மட்டும் வந்துவிடுமா என்ன?


எதிர்பார்த்தது நடக்கும்பொழுது யாருக்கு அதிர்ச்சி வரும்?







 

 



 

No comments:

Post a Comment