பாக்யராஜின் நல்ல திரைக்கதை, மனிதர் நிச்சயமாக மகா சுவாரஸ்யமானவர், இல்லாவிட்டால் இம்மாதிரி ரசனையாக கதைகளை சொல்லமுடியாது
எல்லாம் சரி, நாயகி மீனா பொம்மையாக இருக்கின்றார், மகாராணிக்குரிய
"களை " மட்டும் மிஸ்ஸிங்
இம்மாதிரி கதைகளுக்கு குஷ்பூவினை சேர்த்திருக்கலாம், மகாராணிக்குரிய அழகும், கம்பீரமும், வசீகரமும் அவரை தவிர யாருக்கும் இல்லை
அப்படி குஷ்பூ நடித்திருந்தால் இப்படம் இன்னும் மாபெரும் வெற்றி அடைந்திருக்கும்....
பாக்யராஜ் ஏனோ இதனை மறந்துவிட்டார்.
No comments:
Post a Comment