Monday, April 17, 2017

பெங்களுரு சிறையில் சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்திகின்றார்


images.jpg


பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்திகின்றார்


இருபெரும் அறிவாளிகள் அடிக்கடி சந்தித்துகொள்வார்கள் என்பது உலக நியதி..


ஆனாலும் ஏதோ வாழை இலையினை வாங்குவது போல இரட்டை இலைக்கு பணம் கொடுத்து தினரகன் சிக்கியிருக்கும் நேரத்தில் , கைதாகலாம் எனும் செய்திகள் வரும் நேரத்தில் ஏன் சந்திக்கின்றார்?




பெங்களூர் சிறை என்றால் சிக்கல் இல்லை, வேறு எங்கும் அடைத்துவிட்டால் சொல்லாமல் சென்றது போல் ஆகிவிடாதா?


அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,


ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. தனி செல்லே சொந்தமடா..



No comments:

Post a Comment