Tuesday, April 18, 2017

எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்ப்போம் : தம்பிதுரை

அன்ணன் தம்பிக்குள் வரும் உள்வீட்டு பிரச்சினை போல, எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்ப்போம் : தம்பிதுரை


மிஸ்டர் தம்பிதுரை, ஆட்சியினை ராஜினாமா செய்துவிட்டு தாரளமாக கப்பலிலோ, நீர் மூழ்கி கப்பலிலோ இல்லை கண்காணா தேசத்திலோ சென்று பேசி தீருங்கள்,


தீராவிட்டால் பேசிகொண்டே இருங்கள், யாரும் தடுக்கமாட்டார்கள்




உள்வீட்டு பிரச்சினையினை உள்வீட்டில் வைத்து கொள்ளுங்கள், அதனால் தமிழகம் பாதிக்கபட்டுகொண்டிருப்பது தெரியவில்லையா?


ஆட்சியில் இருந்து கொண்டு உள்வீடு, எதிர்வீடு, பக்கத்து வீடு என சிறுமியர் போல மணல் வீடுகட்டி விளையாடுவீர்களா?


உங்களை ஆள வைத்திருகின்றார்களா? இல்லை விளையாட வைத்திருக்கின்றார்களா?



No comments:

Post a Comment