வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை என தமிழக அரசு சொல்லிகொண்டிருக்கின்றது
மிஸ்டர் அய்யாகண்ணு, காதில் விழுந்ததா? இதற்கு உங்கள் பதில் என்ன?
டெல்லியில் கோவணம் அவிழ்த்த நீங்கள் நல்லவரென்றால் இப்படி எல்லாம் சொல்லிகொண்டிருக்கும் தமிழக அரசின் அமைச்சர்களின் வேட்டியினையாவது உருவ வேண்டாமா?
ஆக நீங்கள் நடத்தியதெல்லாம் நாடகம், அப்படித்தானே?
இனி நீங்கள் அய்யாகண்ணு அல்ல, அம்மணகண்ணு
No comments:
Post a Comment