சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 25 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி
மனதை மிகவும் பாதித்த செய்தி இது, சீனா பாகிஸ்தான் இலங்கை அட்டாகசங்களை அடக்கும் முன்னால் இந்த உள்நாட்டு கொடூரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்
இந்த நக்சலைட்டுகளுக்கு முடிவு கட்டினாலே அது மோடியின் மாபெரும் சாதனை என சொல்லபடும், இன்றைய தேதியில் இந்தியாவின் மிகபெரும் சவால் இவர்கள்தான்
அவர்களிடம் போராடி நாட்டிற்காய் இன்னுயிர் நீத்த அந்த தியாக வீரர்களுக்கு, வீரவணக்கம்
வந்தே மாதரம்..
No comments:
Post a Comment