லஞ்சம் கொடுத்ததாக புகார்: டி.டி.வி. தினகரன் மீது டெல்லியில் வழக்குப்பதிவு
எல்லா மனிதருக்கும் ஆட ஒரு காலம் உண்டென்றால், ஓடவும் ஒரு காலம் உண்டு
மன்னார்குடிக்கு இது ஓடும் காலம்
இந்த செய்திகளை எல்லாம் பார்த்து சில விஷயங்களை கவனிக்கும்பொழுது பல விஷயம் புரிகின்றது
குறிப்பாக காதில் தேசிய கீதம் ஒலிக்கின்றது, எழுந்து நின்று சல்யூட் அடித்து மரியாதை செலுத்த வேண்டியதுதான்
எல்லா அரசு விழாக்களும் அதன் காட்சிகளும் முடியும்பொழுது தேசிய கீதம் பாடி முடித்து வைப்பது இந்திய மரபு..
No comments:
Post a Comment