இருவர் இந்த நொடியில் திக் திக் நிமிடங்களை கடந்துகொண்டிருக்கின்றனர்
முதலாமவர் வடகொரிய அதிபர், எந்நேரமும் அமெரிக்க தாக்குதல் இருக்கும் என்கின்றன செய்திகள், டிர்ம்ப் மேஜைக்கு தாக்குதல் திட்டம் வந்தாயிற்று, இனி அவர் கையெழுத்தோ கைநாட்டோ வைத்த பின் பாஞ்சான்ய சங்கு ஊதப்படும்
இன்னொருவர் யார்?
தமிழகத்து தினகரன், எப்பொழுது வேண்டுமானாலும் குண்டு கட்டாக தூக்கபடுவார் என்கின்றன செய்திகள்
இந்த இருவரும்தான் இப்பொழுது உயிரை கையில் பிடித்துகொண்டு நிற்பவர்கள், இருவருக்கும் உள்ளூர பயம் இருக்கின்றது, ஆனால் சத்தம் மட்டும் பெரிதாக வருகின்றது.
பாடி ஸ்ட்ராங்கு....பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்....
No comments:
Post a Comment