எல்லா தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமிப்பேன் : தீபா
அடிக்கிற காற்றில் மலையே பறக்கின்றது, இந்த இலவம் பஞ்சிற்கு என்னா பேச்சு?
எல்லோரும் அது அண்ணா திமுக என்றபொழுது இவர் மட்டும் அத்தை திமுக என்றார்
அத்தைக்கு இருந்த தன்னம்பிக்கைக்கு அர்த்தம் இருந்தது, அர்த்தம் இல்லா இந்த தன்னம்பிக்கைக்கு பெயர் பைத்தியகாரத்தனம்..
அதுவும் சரிதான் அத்தை கட்சி இப்பொழுது அப்படித்தான் சென்றுகொண்டிருக்கின்றது
அடிக்கிற வெயிலில் அம்மணிக்கு இன்னும் கொஞ்சம் குழம்பியிருக்கின்றது
No comments:
Post a Comment