Saturday, April 22, 2017

துணிந்து ஒரு கருத்தினை யாராவது சொன்னார்களா? : அதுதான் குஷ்பூ !!!




Image may contain: 3 people, text


தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி சர்க்கஸ் போன்று உள்ளது, அதிமுக இணைப்பு இன்னும் 4 வருடம் சம்பாதிக்க, ஆளுநர் மோடியின் கைப்பாவை, தமிழகத்தில் ஆட்சி பிடிக்க பாஜக முயற்சி : குஷ்பு


இப்படி மிக துணிந்து ஒரு கருத்தினை யாராவது சொன்னார்களா?, இதுதான் குஷ்பூ , திமுகவில் கூட இப்படி அதிரடியான கருத்துக்கள் வராத நிலையில் குஷ்பூ பேசியிருப்பது என்ன சொல்கின்றது?


ஒரு காலத்தில் குஷ்பூவினை கட்சியினை விட்டு விரட்டியது தவறு என சொல்கின்றது




மதுரைக்கு வந்த குஷ்பூவிற்கு "நாம் பாண்டியர்" அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்,


மதுரையினை ஆண்ட ராணி மங்கம்மாளை குஷ்பூ வடிவில் காண்கின்றோம்,


"இரண்டாம் மங்கம்மாள்" வாழ்க‌


அட எவ்வளவு தைரியமான அதிரடியான கருத்துக்கள், ஒரே நேரத்தில் பாஜகவினையும், அதிமுகவினையும் போட்டு தாக்கும் தைரியம்...


நீ கலக்கு ராசாத்தி....

















No comments:

Post a Comment