ஜெயலலிதா ஓரளவு நலம்பெற்ற நாட்களில் அவருக்கு கொடுக்கபட்ட பழச்சாறுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் என்கின்றது புதிய செய்தி
அதாவது டாக்டர்கள் தடுத்த அந்த பழச்சாறு எப்படியோ அவர்களை மீறி கொடுக்கபட்டிருக்கின்றது என பரபரப்பு செய்திகள் கசிகின்றன
இந்த செய்தி கசிய ஆரம்பித்தபின்புதான் பலவகையான காட்சிகள் மாறுகின்றன என்கின்றார்கள் வல்லுனர்கள்
விஜயபாஸ்கர் வளைக்கபட்ட பின் இந்த செய்தி சூடுபிடிக்கின்றது எனவும் இன்னொரு செய்தி சொல்கின்றது
என்னிடம் ரகசியம் இருக்கின்றது, என கை தூக்கிய பன்னீர் கூட சமரசத்திற்கு சம்மதம் என தலை சொறிகின்றார்
அது என்ன பழச்சாறு? யார் பிழிந்தார்கள்? யார் கொடுத்தார்கள்? எப்படி கண்டுபிடிக்கலாம்?
அப்பல்லோவில் சுற்றிய எல்லோருக்கும் பழச்சாறு கொடுத்து பார்க்கலாம்,
குடிக்க மறுப்பவர்களை தூக்கிவிடலாம் :)
ஜெயலலிதாவின் உயிரைப் பறித்த அந்த பழச்சாறு : வெளிவராத அப்பல்லோ ரகசியம்!!
NADUNADAPU.COM
No comments:
Post a Comment