Sunday, April 23, 2017

பன்னீர் செல்வத்திற்காக‌ நிதித்துறையை இழக்க தயார்: ஜெயக்குமார்

பன்னீர் செல்வத்திற்காக‌ நிதித்துறையை இழக்க தயார்: ஜெயக்குமார்


அப்படியே தமிழக நலனுக்காக இந்த அரசினை இழக்க தயார் என சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்


தமிழகம் எப்படி போனால் என்ன? பன்னீர் செல்வம் நன்றாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் ஆசைபடுவதன் அர்த்தம் என்னவோ?




பன்னீர் என்னவோ மன்மோகன் சிங்கிற்கு அடுத்து 15 டாகடர் பட்டங்களை பெற்ற பொருளாதார மேதை போலவும், அமர்த்தியா சென்னுடன் அரட்டை அடிக்கும் ஒரே சீடன் போலவும் ஜெயகுமார் சொல்லி கொண்டிருக்கின்றார்






சிவாஜி கணேஷனுக்கு பாராட்டு விழா:
பிரதமர் தலைமை ஏற்க கோரிக்கை


கலைகளுக்கும் , கலைஞர்களுக்கும் மொழி, இன எல்லை இல்லை, அவர்கள் எல்லை கடந்தவர்கள்




அப்படி தமிழகத்தின் தலைசிறந்த நடிகனின் விழாவிற்கு தலமையேற்க இன்னொரு மகா நடிகனை அழைப்பதுதான் சரி


நடிகனின் பெருமையினை இன்னொரு நடிகரே உணர முடியும்







 


No comments:

Post a Comment