தமிழக அரசின் பென்சன் கொள்கையினை கண்டித்து தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
கோடைவெயில் கொடுமைக்கு தப்புவதற்காக போராட்டம் அறிவித்துவிட்டார்களோ என்னமோ?
லட்சகணக்கான பட்டதாரிகள் வேலையின்றி இருக்கும் தமிழகத்தில், அரசு ஊழியர்கள் இப்படி அழிச்சாட்டியம் செய்ய தொடங்கியபொழுதுதான் ஜெயா அதிரடி மூலம் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிய காட்சி எல்லாம் நடந்தது
ஜெயா செய்த சில உருப்படியான காரியங்களில் இதுவும் ஒன்று, அதன்பின் ஜெயா இருக்கும் வரை இவர்கள் மூச் காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது.
அம்மையார் இல்லாத ஆட்சி, இந்த சங்கத்திற்கு 8 மாதம் கழித்துதான் தெரிந்திருக்கின்றது, அவ்வளவு மெதுவான சங்கம் போலிருக்கின்றது
No comments:
Post a Comment