"காலா.." கருப்பர்களுக்கான படம் என்பதால் இந்த பொன் முகத்தினை விட்டுவிட்டார்கள்
நிலக்கரி குவியல் நடுவில் இந்த தங்க தட்டு எப்படி இருக்க முடியும்....முடியவே முடியாது.
கருப்பு என பெயரிட்டுவிட்டு இந்த குங்குமத்தை எப்படி சேர்த்துகொள்ள முடியும்?
நியாமான காரணம்.
இதனால் போராட்டம் நடத்துவதில்லை என சங்கம் முடிவெடுத்தாயிற்று
கொசுறு
ஒரு போலி கிறிஸ்தவன் வீடியோ காண நேர்ந்தது, "பவர்" , பவர் என கத்திகொண்டே கை நீட்டுகின்றார் உடனே எல்லோரும் பொத் பொத்தென்று விழுகின்றார்கள்
இந்திய அரசு என்ன செய்கின்றது?
இப்படி ஒரு மகா சக்திவாய்ந்த மகானை எல்லையில் நிறுத்தினால் "பவர் பவர்" என கத்தியே பாகிஸ்தானியரை விரட்ட மாட்டாரா? ஒரு பீரங்கி குண்டு ஒரு தோட்டா உள்ளே வந்துவிடும்?
எல்லோரையுமே "பவர் , பவர்" என சுருண்டுவிழ செய்யமாட்டாரா?
இந்துத்வ மோடி அரசு, இந்த கிறிஸ்தவ மஹானின் சக்தியினை நாட்டிற்காக பயன்படுத்துவதில் என்ன தவறு???
குறைந்தபட்சம் ராமேஸ்வரம் கடலிலாவது நிறுத்தலாம், ஒரே பவரில் சிங்களனே இலங்கை விட்டு ஓடிவிடுவான்
No comments:
Post a Comment