வழக்கமாக கேன்ஸ் திரைப்பட விழாக்களில் இந்திய அழகின் பிரதியாக ஐஸ்வர்யா ராய்தான் அடையாளம் காணப்படுவார்,
இம்முறை சகலரின் கண்களும் குஷ்பூவினை நோக்கியிருக்கின்றன, அந்த அரங்கில் அப்படியொரு பெண்ணை முன்பின் பார்த்திராத வெள்ளையர்கள் வாயடைத்து நிற்கும் காட்சி படத்தில் தெரிகின்றது
இந்தபெண் இருக்கும்பொழுது இந்தியர் ஏன் ஐஸ்வர்யா ராயினை கொண்டாடினார்கள் என்ற குழப்பம் எல்லார் முகத்திலும் தெரிகின்றது
உலக திரைப்பட அரங்கில், தமிழ்திரையின் ஒப்பற்ற அடையாளம் அமர்ந்திருந்த தருணம்,
ஒரு அழகான ஓவியம் தன்னை தானே புகைபடம் எடுக்க்கும் அதிசயம்.....
No comments:
Post a Comment