இதோ திருமுருகன் எனும் தேசவிரோதியினை பச்சை தமிழன் பழனிச்சாமி அரசு உள்ளே தள்ளியிருக்கின்றது
எங்கிருந்தாவது இந்த அரசு ஒழியட்டும், இது தமிழர் துரோகம் , சிறை உடைப்போம் என சத்தம் வருகின்றதா?
வைகோ, நெடுமாறன்,சீமான், வேல் முருகன், திருமா என யாராவது ஒரு கண்டனம் , ஒரு சத்தம் போடுகின்றார்களா?
இன்னமும் கேட்டால் தமிழனை தமிழ் முதல்வர் கைது செய்யாமல், அடுத்த மாநிலத்து முதல்வனா கைது செய்வான்? என சீரியசாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்
இதே காங்கிரசும், கலைஞரும் என்றால் இப்பொழுது கேட்கவா வேண்டும்??
உங்களை தேசபக்தர்கள் எச்சரிக்கின்றோம்
மானமுள்ள உணவாளர்கள் என்றால் பச்சை தமிழன் பழனிச்சாமியினை கண்டியுங்கள் பார்க்கலாம்...
கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்சாமிக்கு ஒரு நியாயமா? விடமாட்டோம்,
ஒழுங்காக வந்து இந்த அரசை கண்டித்து அழிச்சாட்டியம் செய்யுங்கள், இல்லையென்றால் இழுத்து வந்து உங்களை ரோட்டில் விட்டு கத்த சொல்ல வேண்டியிருக்கும்..
அதனால் ஏதாவது செய்து அந்த திருமுருகனோடு உள்ளே சென்று உங்கள் இன உணர்வை நிரூபியுங்கள்....
வெளிவரவே வேண்டாம்...
Reblogged this on தேன்கூடு.
ReplyDelete