"அரசியல் ஆதாயத்திற்காக டெல்லி வரும் ஸ்டாலினை பிரதமர் சந்திக்க வேண்டியதில்லை" :தமிழிசை
பன்னீர் செல்வம் என்பவர் மட்டும் பொது நல பித்தனா? அவர் என்ன தமிழக குடிநீருக்காக காவேரியினை திறந்துவிடுங்கள் என வற்புறுத்தவா டெல்லி வந்தார்? அவரை ஏன் பிரதமர் சந்தித்தார்
தமிழ்நாட்டில் அனாமதேயமாக அலைபவர்களை எல்லாம் பிரதமர் சந்திப்பாராம், ஆனால் வலுவான எதிர்கட்சியின் தலைவரை பிரதமர் சந்திக்க கூடாதாம்
தமிழிசை இப்படி சொல்வதற்கு பதிலாக தமிழகத்தில் எங்களின் ஒரே பயம் திமுக என சொல்லிவிட்டு போகலாம்.
No comments:
Post a Comment