பாண்டேயின் பேட்டியினை பார்த்துகொண்டிருக்கின்றேன், கிட்டதட்ட நமது கேள்விகளை அப்படியே கேட்கின்றார், வாழ்த்துக்கள்
சீமான் முன்பு பேசியதை அப்படியே பல்டியடித்து பேசிகொண்டிருந்தார், லீ குவானுக்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டியது இவன் தான், இன்று இல்லை என மறுக்கின்றான்.
அப்படி உளறிகொட்டிகொண்டிருக்கின்றான் சைமன், கிட்டதட்ட முற்றிய நிலையில் பேசிகொண்டிருக்கின்றார்
இவரிடம் பேச கூடாது, கட்டி வைத்து அடித்துவிட்டுத்தான் பேசவேண்டும், முட்டாளின் முதுகிற்கு பிரம்புதான் சரி,
இவ்வளவு நீள பேட்டி எதற்கு? ஒரே வரியில் அடிக்கும் வாய்ப்பிருந்தும் பாண்டே தான் இழுத்தார், என்ன கேள்வி?
சோனியாவினை எதிர்ப்பது போல ரஜினியினை நான் எதிர்ப்பேன் என்கின்றார் சீமான்
ஒரே வார்த்தையில் அப்படியானால் நீ தனிநாடு கேளு சீமான், ஏன் இப்படி உளறிகொண்டிருக்கின்றாய் என கேட்டால் முடிந்ததுவிஷயம்
மிஸ்டர் பாண்டே, அந்த சனியனிடம் அந்த கேள்வியினை கேளுங்கள், ஓடிவிடுவான்
இன்னும் ஏராளமான கேள்விகளை கேட்கலாம் , ஆனால் மீடியா வியாபாரத்தில் சிலவற்றை கேள்விகளை வளர்க்காமல் கட் செய்கின்றார் பாண்டே..
ரஜினி என்னுடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு வரவேண்டும் என்கின்றார் சீமான், ஆனால் ஜெயா இருக்கும்பொழுது இந்த சவாலை நீங்கள் ஏன் விடவில்லை என பாண்டே கேட்டால் என்ன?
அட ரஜினி வேண்டாம், இந்த பழனிச்சாமி கூட ஒரு விவாதம் நடத்த சீமான் அழைப்பு விடுத்தால் என்ன?
ஆதித்தனார் எங்களுக்கு வழிகாட்டினார் என சொல்லும் சீமானிடம், அந்த ஆதித்தானாரே திமுகவில் இணைந்தார் என ஏன் பாண்டே கேட்கவில்லை
எனினும் உருப்படியாக சில கேள்வி கேட்ட பாண்டேவிற்கு வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment