பொதுவாக பக்கத்து மாநில முதல்வர்கள் தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்வார்கள், அல்லது வருத்தம், இரங்கல் என ஏதாவது சம்பிரதாயங்களை சொல்வார்கள்
முதன் முதலாக பக்கத்து மாநில முதல்வர் செவிட்டில் அடித்தாற்போல் பழனிச்சாமிக்கு ஏதோ சொல்லியிருக்கின்றார்
இது நிச்சயமாக பெரும் அவமானம், "உன் ஆட்சியினை ஒழுங்காக பார் , ஏதாவது செய்.." என்ற ரீதியில் சொல்லபட்டிருக்கும் செய்தி
பெரியார் கேரளா சென்று போராடிய காலம் மாறி, இன்று அவர்கள் நமக்கு மானம் ஊட்ட வந்திருக்கின்றார்கள்
பச்சை தமிழன் ஆட்சியில், இன்னொரு மாநிலத்துக்காரன் பின் மண்டையில் அடித்து மானம் இருக்கின்றதா என கேட்கும் விசித்திரத்தை தமிழகம் இன்றுதான் சந்திக்கின்றது
தமிழனை தமிழனே ஆளவேண்டும், ஆனால் மானம் மட்டும் காற்றில் போக வேண்டும்
No comments:
Post a Comment