Wednesday, May 31, 2017

ஜெயா சசி சொத்துக்களை தமிழக அரசு எடுத்து கொள்ளும் : செய்தி





ஜெயா சசி சொத்துக்களை கையகபடுத்தபடுத்த நீதிமன்றம் உத்தரவு, தமிழக அரசு அந்த சொத்துகளை எடுத்துகொள்ளும் : செய்தி


தமிழக அரசின் சொத்துக்களை மீட்ட அரசு இது என அவர்களில் ஒரு பிரிவினரே அவர்களுக்கு வாழ்த்து நோட்டீஸ் ஒட்டுவார்கள்


ஆனாலும் தன் கட்சியின் தலைவியின் ஊழல் சொத்தினை, தானே பெற்றுகொள்ளும் விசித்திரம் தமிழகத்தில் முதல்முறையாக நடக்கின்றது





இந்த ஜெயலலிதாவிற்குத்தான் சட்டசபையில் படம் திறக்க வேண்டுமாம்

ஏதும் சொன்னால்..

தமிழக மக்களே, அம்மையார் தன் சொத்துக்களை எல்லாம் தமிழகத்திற்கே கொடுத்துவிட்டார், தியாக திருவுருவம் பாருங்கள, இவருக்கு அல்லாமல் வேறு யாருக்கு தமிழக சட்டசபையில் இடம் என சிரிக்காமல் சொல்வார்கள்..




 

 



 

No comments:

Post a Comment