பாரதிராஜா சார்.. We want more Emotion
சிவில் போர் மூளும் : மத்திய அரசுக்கு திருமா எச்சரிக்கை
சீமான் அடிக்கடி போர் நடத்துகின்றேன் என்கின்றார், ரஜினி வேறு போர் வந்தால் சந்திப்போம் என்கின்றார்,
இது பசுமீட்பு போர் என்கின்றார் எச்.ராசா
இதில் திருமா வேறு சிவில் போர் நடத்தபோகின்றாராம்
எங்கு திரும்பினாலும் போர்..ஆமாம் போர் எனும் வடிவேலு வசனமே தமிழகத்தில் எதிரொலிக்கின்றது
பாவம் தமிழர்கள், சரியான போர்களத்தில் மாட்டிகொண்டார்கள் தமிழர்கள்.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை வரை தண்டனை கொடுப்பது பற்றியும் சட்டம் இயற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை.
# கதற, கதற பால் கறந்தால், கருவுற ஊசிபோட்டு சித்திரவதை செய்தால், கழுத்தில் கயிறு கட்டினால்
என்ன தண்டனை என இந்த நீதிமன்றம் இன்னும் பரிந்துரைக்கவில்லை
விதிமுறைகளை மீறினால் என்னாகும் என்பதற்கு இலங்கை வெள்ளமும், சென்னை தி.நகர் தீவிபத்தும் சமீபத்திய சாட்சிகள்
சென்னை தி.நகர் தீ நகராகிவிட்டது என்கின்றார்கள், அந்த பகுதி ஸ்தம்பித்திருக்கின்றது, பெரும் சிக்கலை அந்த பகுதி வியாபாரிகள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்
விதிமுறைகளை கடுமையாக மீறும்பொழுது, அரசு கண்டுகொள்ளாமல் விட்டாலும் இயற்கை அதனை காட்டிகொடுத்துகொண்டுதான் இருக்கின்றது
No comments:
Post a Comment