சசிகலா எழுதி கொடுத்த போலி அறிக்கையை படித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்: ஜெ.தீபா
அட என்னய்யா இது?
சசிகலாவினை ஜெயா சாவிற்கு பொறுப்பு, எனும் அளவிற்கு பன்னீர் செல்வம் கிழித்துகொண்டிருக்க, பன்னீரை தீபா கிழிக்க தொடங்கிவிட்டார்
இன்னும் சுவாரஸ்ய உண்மைகள் வெளிவரலாம்
சசிகலா பற்றிய உண்மைகளை பன்னீர் சொல்ல, பன்னீர் பற்றிய உண்மைகளை தீபா சொல்ல தொடங்கிவிட்டார்
தீபா பற்றிய உண்மைகளை யார் சொல்வார்களோ?
அதற்கும் ஒருவர் வராமலா போய்விடுவார், தீபாவின் கணவர் பேசாமலா போய்விடுவார்??
ஒரு தேர்தல் நேரத்தில்தான் எத்தனை உண்மைகள் தெறிக்கின்றன..
No comments:
Post a Comment