நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியில் எழுதுவதற்கு வைகோ கொதிப்பு, பகல் கனவு பலிக்காது என சாடல்
இவர்தான் ஆளுநர், மோடி, ஜெட்லி என பறந்து பறந்து சந்தித்தவர், ஆனால் அவர்களிடம் ஏதும் பேசாமல், எங்கு வந்து குட்டிகரணம் அடிக்கின்றார் பார்த்தீர்களா?
என்னது? பகல் கனவு பலிக்காதா?
பிரபாகரன் தமிழீழ அதிபராகவும், தான் தமிழக முதல்வராகவும் இருப்போம் என நண்பகல் 12 மணிக்கு எல்லாம் கனவுகண்டவர் அல்லவா?
அதனால் பகல் கனவு பற்றி அவருக்கு நன்றாக தெரியும்...
No comments:
Post a Comment