Thursday, March 30, 2017

திருமாவின் உண்மை முகம்...





https://youtu.be/h2DDPdNJhX4



"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரினால் தமிழ் மக்களுக்கு என்று எதுவித முன்னோடியான வேலைத்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத தொல் திருமாவளவன்..


தமிழின விடுதலை மீது பற்று வைத்துள்ளவர் என்று தமிழ் மக்களுக்கு காட்டிக்கொள்ளும் திரு தொல் திருமாவளவன், தமிழ் மக்களுக்கும் அன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் எதுவித உதவிகளும் செய்ததில்லை.


17629773_10208783717365391_3503373847990276290_n.jpg


மேலும் திருமாவளவன் மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை முடக்கும் வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கைகள் விடுவதனையும், முற்றாக தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்ளுகின்றோம்




இத்தோடு திருமா தன் பேச்சுக்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்."


இப்படி எச்சரித்திருப்பது யார் தெரியுமா?


விடுதலை புலிகள்.


ஆம் இலங்கையில் இல்லாவிட்டாலும் ஈழத்தை நாடு கடத்திகொண்டு சென்ற புலிகள், சொத்துக்களை கடத்திய புலிகள் என ஏராளமான ஐரோப்பிய புலிகள் உண்டு


அவற்றில் பல பிரிவுகள் உண்டு, அதில் ஒன்று "புலிகளின் விசேட அணி"


இந்த விசேட அணிதான் இப்பொழுது திருமாவினை எச்சரித்திருக்கின்றது


இந்த அணியோடு நெருக்கமானவர்கள் வைகோ, சீமான் எல்லாம் இப்பிரச்சினையில் ஒதுங்கியிருப்பதை காணலாம்


திருமா கத்திகொண்டிருக்க, வைகோ முள்மரங்களையும் தொடர்ந்து மைல்கற்களையும் புடுங்க சென்றுவிட்டார்


சீமான் ஏதும் புடுங்கவில்லை மாறாக ஆபாச படத்திற்கு விளக்கம் சொல்லிகொண்டிருக்கின்றார்


எப்படி இந்த விசேட புலிகள் திருமாவினை மிரட்டும் அளவிற்கு வந்தார்கள்?


பிரபாகரன் இல்லாததால் திருமா தப்பித்தார், பிரபாகரன் இருந்திருந்தால் சிக்கல்தான்..


ஏன்?


அது அப்படித்தான் பெரும் ஈழபணக்காரர்களின் கப்பத்திற்கு ஆபத்து வரும்வகையில் புலிகள் என்றுமே நடந்துகொள்வதில்லை




No comments:

Post a Comment