Friday, March 31, 2017

ஜெ. இறப்புக்குப்பின் அண்ணா நூற்றாண்டு நூலகம் உயிர் பெறுகிறது




17498750_10208789596312361_8309014779909013257_n.jpg


ஜெ. இறப்புக்குப்பின் அண்ணா நூற்றாண்டு நூலகம் உயிர் பெறுகிறது : செய்தி


இது என்ன ஆச்சரியம்?


அவர் இறந்தபின்புதான் அவர் கட்சியிலே பலருக்கு உயிரே வந்திருக்கின்றது, அதுவரை நடைபிணமாக இருந்தவர்கள் எல்லாம் உயிரோடு அலைகின்றனர்





பன்னீர், மதுசூதனன் வரை எத்தனையோ உயிர்பெற்று நலம் பெற்று உலவும் பிணங்கள் உண்டு...

பிஎச் பாண்டியன் முதல் தம்பிதுரை வரை நலம் பெற்ற முடவர், செவிடர், குருடர் உண்டு..

"இதோ குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றன, செவிடர் கேட்கின்றனர்" என்ற பைபிளின் வரிகள் ஜெயா இறப்புக்கு பின்புதான் அதிமுகவில் நிறைவேறிகொண்டிருக்கின்றது

இதில் அண்ணா நூலகம் புத்துயிர் பெறுகின்றதாம்.. என்ன ஆச்சரியம் இருக்கின்றது?

விரைவில் புதிய சட்டமன்ற கட்டமும் புத்துயிர் பெறத்தான் செய்யும், அதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை..













 


 

No comments:

Post a Comment