Thursday, March 30, 2017

வள்ளியூர் சாலைகளில் ஆக்கிரமிப்பினை அகற்றுகின்றார்களாம்!

வள்ளியூர் சாலைகளில் ஆக்கிரமிப்பினை அகற்றுகின்றார்களாம், நல்ல செய்தி


ஆனால் ஆக்கிரமிப்பு என்பது சாலை ஓரங்களில் மட்டுமல்ல, எல்லா தெருக்களிலும் இருக்கின்றது, கால்வாயில் இருக்கின்றது, பூங்கா அமைக்கவேண்டிய , மைதானம் வரவேண்டிய பொது இடங்களில் இருக்கின்றது, கோவில் நிலங்களிலும் இருக்கின்றது


ஆக அவற்றை எல்லாம் விட்டுவிட்டு சாலை ஓர ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றுவோம் என்றால் அது உள்நோக்கம் கொண்டதும், மற்ற ஆக்கிரமிப்புகளை அங்கீகரித்ததும் போலாகிவிடும்.




இத்தோடு விட்டுவிடாமல், தெருக்கள், உட்சாலைகள் என‌ எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றபட்டால் நலம், அது நல்லதொரு நடவடிக்கை.



No comments:

Post a Comment