சர்ச்சையான ஓரு வீடியோ இணையமெங்கும் ஓடிதிரிகின்றது, காண நேர்ந்தது.
அதில் அப்படி பிரபாகரன் சீமான் படத்தின் முன்னால் ஒரு வீரதமிழன் என்ன செய்து கொண்டிருக்கின்றான்? என நோக்கினால்?
ஒரு பெண் தமிழச்சியா இல்லை வந்தேறியா? என கடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிகொண்டிருந்தான்.
ஒரு பெண் தமிழச்சியா இல்லையா என இப்படி கண்டுபிடிக்கலாம் என யாரோ அவனுக்கு சொல்லிகொடுத்திருக்கின்றார்கள், அவன் அதனை சோதித்து பார்க்கின்றான்.
வார்த்தைகள் ஒன்றும் கேட்கமுடியவில்லை, ஆனால் "ராஜபக்சே ஒழிக, சீமான் வாழ்க.." என சொல்லியபடியே சோதனையில் ஈடுபட்டிருக்கலாம்...
முதலில் சோதனைகள் முடிந்தன, பின் சோதனையில் அது தமிழ்பெண் என தெரிந்துகொண்டு பெரும் பயிற்சி அளிக்க தொடங்கிவிட்டான்..
அநேகமாக அது பெரும் விடுதலைக்கான கடும் பயிற்சியாக இருக்கலாம், அந்த பெண் கதற கதற கடும் பயிற்சி
தமிழ்பெண்ணுக்கு வீரதமிழன் கொடுத்த பயிற்சி அது..
எளிய தமிழ்பிள்ளை வீர களமாடுகின்றது, எவ்வளவு பெரும் தமிழ் வீரசெயல்...
"இருப்பாய் தமிழா நெருப்பாய்" என அங்கிள் சைமன் எந்த நேரத்தில் கத்த தொடங்கினாரோ, இப்படி நெருப்பாய் கொதித்து இறங்கிவிட்டார்கள்
"நெருப்பாய் இரு" என அங்கிள் சொன்னால், கட்டாயம் இந்த "நெருப்புதான்" என அவர்களே முடிவு செய்துவிட்டார்கள் போல...
"பற்றி எரிகின்றான்" அந்த வீரதமிழன்..
No comments:
Post a Comment