எப்படி தெலுங்கரான பால சுப்பிரமணியம் தமிழரான இளையராஜாவுடன் மோதலாம், தமிழ்நாட்டில் தமிழ் இசை அமைப்பாளருக்கும் சிக்கலா?
விடமுடியுமா?
அங்கிள் பாய்ஸ், எங்கே சென்றீர்கள்
இதோ ஒரு தமிழன் தெலுங்கரால் பாதிக்கபட்டிருக்கின்றதாக சொல்லிகொண்டிருக்கின்றார்.
தமிழரான கங்கை அமரனின் வீட்டை ஒரு தமிழச்சி சசிகலா அபகரித்திருக்கலாம், அது தமிழர் பிரச்சினை என நீங்கள் விட்டுவிடுவீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்
ஆனால் இளையராஜாவுடன் மல்லுகட்டும் ஒரு தெலுங்கரை எப்படி விடுவீர்கள்?
எங்கே உங்கள் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் மற்றும் வீர முழக்கங்கள்??
No comments:
Post a Comment