உ.பி.யில் வாக்கு எந்திரத்தில் மோசடி, வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாரா? : மாயாவதி
வாக்கு சீட்டில் செல்லாத வோட்டு, நேர விரயம் போன்றவற்றை தடுக்கத்தான் எந்திரம் கொண்டுவரபட்டது, பாஜக வென்றதில் ஆச்சரியமில்லை, மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் அந்த அரசு அமைந்திருக்கின்றது
முன்பு மாயாவதி முதல்வராக இருந்தபொழுது தனக்கு தானே சிலை வைத்து கொண்டாடியதால் அவர் விரட்டபட்டிருக்கின்றார்
இப்பொழுது வாக்கு சீட்டு வேண்டும் என்கின்றார்..
அதில் கள்ளவோட்டுக்களும் செல்லாத வோட்டுகளுக்கும் வாய்ப்பு அதிகம்.
ஒருவேளை அதனைத்தான் மாயாவதி விரும்புகின்றாரோ?
No comments:
Post a Comment