Friday, March 24, 2017

கீழடி அகழாய்வு பணிகளை இத்தோடு மூடிவிடுவார்கள்: அமர்நாத் கவலை





கீழடி அகழாய்வு பணிகளை இத்தோடு மூடிவிடுவார்கள்: பணியிடம் மாற்றப்பட்ட அமர்நாத் கவலை


இந்த தமிழகத்தில் எம்ஜிஆர் , ஜெயா வரலாற்று ஆய்வு மிக தீவிரமாக நடைபெறுகின்றது, அதுவும் 5000 வருடம் பழமையான ஜெயாவிற்கு வாரிசு யார் எனும் போட்டி நிலவுகின்றது


இதில் கீழடியாம், ஆய்வாம். எந்த தமிழனுக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு?





ஆளும் கட்சிக்கு அறவே இல்லை, கலைஞரின் மகனுக்கு அரசியலுக்காவது அதனை நோக்கும் எண்ணம் இல்லை.

தமிழகத்திற்காக கட்சி நடத்துகின்ற யாருக்கும் இல்லை, எவருக்கும் தன் தொன்மையினை அறிந்துகொள்ளும் அக்கறை இல்லை

சுத்தமாக இல்லை, தமிழகம் அப்படித்தான். நீங்கள் செல்லுங்கள்

கொஞ்சநாளில் தமிழ்நாடே இருக்காது போல் தெரிகின்றது, அப்பொழுது ஆராய்ச்சிக்கு வந்து முழுவரலாறையும் சொல்லுங்கள்




 

 



 

No comments:

Post a Comment