Monday, March 20, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பு: வைகோ


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பு: எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை- வைகோ


இப்படி சட்டமன்ற தேர்தலில் ஒதுங்கியிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்குமா?


சசிகலாவினை ஆதரித்த வைகோ, தினகரனை ஏன் ஆதரிக்க மறுக்கின்றார்?? என்ன காரணம்?




வைகோ அவர்களே, உங்கள் ராசி உலகமே அறியும். தினகரனை ஆதரித்து தமிழகத்தை காப்பாற்றுமாறு கேட்டுகொள்கின்றோம்


ஆனால் செய்யமாட்டீர், தமிழகத்திற்கு நல்ல விஷயம் எதனைத்தான் நீர் செய்தீர்?, ஒன்றுமே இல்லை


அப்படி இந்த தேர்தலிலும் இவர் நன்மை செய்ய போவதில்லை..






இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் சென்னை விமான நிலையத்தில் தம்பிதுரை பேட்டி


வழக்கமாக இடிந்துவிடும் விமான நிலைய கூரையினை கோபமாக நினைத்து கொள்ளலாம்,


விழவேண்டிய நேரத்தில் அக்கூரை விழுவதே இல்லை...









No comments:

Post a Comment