இப்படி போஸ்ட அடித்திருப்பது ஈழத்து மக்கள்,.
மானமுள்ளவர்கள் என்றால் இந்த திருமாவும், திருமுருகனும் இனியாவது வாயினை மூடட்டும்..
கலைஞனும், விஞ்ஞானியும், விளையாட்டு வீரனும் அரசியலை கடந்தவன் என்பது உலக உண்மை..
இதோ ஈழத்து மக்கள் அழைக்கின்றார்கள், இனியாவது ரஜினி சென்றால் என்ன?
எப்படியோ ஈழமக்கள் போஸ்டர் அடிக்க ஆரம்பித்தாகிவிட்டது, திருமா, திருமுருகனை கண்டித்து யாழ்பாணத்தில் போராட்டம் வெடித்துள்ளது..
விரைவில் கடப்பாரை, உருட்டுகட்டை, சாக்குபை சகிதம் இந்த திருமா, திருமுருகன், சீமானை பிடிக்க வருவார்கள்
நாம் முன்பே சொன்னது போல அவர்கள் படகேறி வந்து இந்த திருமா, திருமுருகன், சீமானை பிடித்துபோட்டு அடிக்கும் காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது
வரட்டும், இவர்களை பிடித்து நாமே அவர்களிடம் ஒப்படைத்துவிடலாம்...
தமிழகமும் அமைதியாக இருக்கும்
இனியும் இவர்கள் அழிச்சாட்டியம் தொடர்ந்தால் ஈழமக்கள் இலங்கையின் இந்திய தூதரகத்தில் புகார் செய்வார்கள்
அப்படி செய்யும் பட்சத்தில் இந்திய அரசே இவர்களை வாய் மூட வைக்கும்
அப்படியும் "அத்து மீறி" பேசிகொண்டிருந்தால் பிடித்து இழுத்து சென்று கச்ச தீவு தாண்டி விட்டுவிடலாம்.. இந்த போஸ்டர் அடித்தவர்கள் அங்குதான் காத்து கொண்டிருக்கின்றார்கள்..
No comments:
Post a Comment