ஆஸ்திரேலியாவில் இந்திய கிறிஸ்தவ மதபோதகருக்கு கத்திக் குத்து
பின்னே, ஆஸ்திரேலியாகாரனுக்கு கிறிஸ்தவம் தெரியாதா? இங்கிருந்து அங்கு சென்று ஏன் கிறிஸ்தவ போதனை செய்ய வேண்டும்?
கிறிஸ்துவை அறியாத தேசத்தில் சென்று பேசி இவர் குத்து வாங்கினால் நமக்கே அனுதாபம் வரும்
முழுக்க கிறிஸ்தவ தேசமான ஆஸ்திரேலியாவில் இவர் புதிதாக கிறிஸ்தவம் பேச என்ன வந்தது?
குத்தியவனும் கிறிஸ்தவன் என்பது குறிப்பிடதக்கது,
மனிதர் மிகவும் இந்த போதகர்களின் இம்சையால் பாதிக்கபட்டிருப்பார் போல, பலர் இவரை போல பாதிக்கபட்டிருக்கலாம், இவர் குத்தும் போது சிலர் இப்படி கத்தியிருக்கலாம்...
"குத்துங்க எஜமான் குத்துங்க,
இந்த போதகர்களே இப்படித்தான், பொய்யனுக, பிராடுக, இவனுக இம்சை தாங்கல..
அவனுகள குத்தணும்
குத்துங்க எஜமான் குத்துங்க...."
No comments:
Post a Comment