ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு
சாமியாரை முதல்வராக வைத்தால் தொழிற்சாலையா திறப்பார்? ராமாயண காட்சிசாலைதான் திறப்பார்
பெரும் பின்னடைவில் இருக்கும் பெரிய மாநிலத்தித்து அரசின் முதல் நாள் முதல் கையெழுத்து இப்படியாக இருக்கின்றது.
இனி ஊருக்கொரு ராமர் கோவில் கட்டபடும், மக்களின் தேவையினை ராமரிடமே கேட்டுகொள்ள வேண்டும்.
அது நிறைவேறாவிட்டால் அப்படியே விட்டுவிடவேண்டும், ராமரால் முடியாததையா இந்த மானிடன் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் செய்துவிட முடியும்?
இப்பொழுதே உபி பின்தங்கி பாபர் காலத்தில் இருக்கின்றது, யோகியின் 5 ஆண்டு காலம் முடியும் பொழுது மேலும் பின் தங்கி ராமர் காலத்திற்கு சென்றுவிடும் என்பது மட்டும் புரிகின்றது
No comments:
Post a Comment