பன்னிரண்டு வயது கேரள சிறுவன்: இந்தியாவின் இளம் வயது தந்தை!
குழந்தை பெற்ற பெண்ணிற்கு வயது 17, மரபணு சோதனை மூலமே பையன் சிக்கியிருக்கின்றான்
இருவருமே மைனர்கள் என்பதால், குழந்தைகள் மீதான பாலியல் தடுப்பு சட்டபடி இருவரும் கைதுசெய்யபட்டிருக்கின்றார்களாம்
இந்த இரு குழந்தைகளும் சேர்ந்து குழந்தைபெற்றபின்னும் இவர்கள் மீது குழந்தை பாலியல் வழக்கு போடபட்டிருக்கின்றது...
நிலமை ஏன் இப்படி ஆனது?
ஷகீலா "வசுல் ராணி" என கொண்டாடபட்ட கேரளாவில் இப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்...
"ஷகீலா எபெக்ட்" எப்படி எல்லாம் சாதனை செய்திருக்கின்றது..
சிறுத்தையிடம் சண்டையிட்டு 3 வயது குழந்தையை காப்பாற்றிய மராட்டிய பெண்
முறத்தால் புலியினை துரத்தியவள் தமிழச்சி மட்டுமல்ல, எல்லா இனத்திலும் அப்படிபட்ட பெண்கள் இருக்கின்றார்கள்....
No comments:
Post a Comment