கலைஞராக இருந்தால் இப்படித்தான் கலாய்பார்
"காரிருள் முடிந்து தகதகவென சூரியன் உதிக்கும் வேளை இது,
அந்த வெளிச்சம் தரணிக்கெல்லாம் ஒளிகொடுக்கும், கன்னமிடும் திருடர்களை ஓடசெய்யும்..
உதய சூரியனின் வெளிச்சத்தில் எதற்கு மின் விளக்கு?"
சிந்திப்பீர், ஆதரிப்பீர் உதய சூரியன்
No comments:
Post a Comment