பெரிய கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு, இதனை கேவலமாக சித்தரித்துவிட்டார்கள்
ஒரு விமர்சனத்தை தாங்கமுடியாதவருக்கு எல்லாம் பொதுசெயலாளர் பதவி, சரி ஒரு வாதத்திற்கு சசிகலா அதிகாரத்திற்கு வந்தாலும் இங்கு பழைய ரஷ்ய ராணி ஆட்சிமுறைதானா?
ஆக சசிகலாவிற்கு பெரும் எதிரிகள் இம்மாதிரியான அரைவேக்காடுகளே அன்றி சமூக தளங்கள் அல்ல
என்னது வாழ்நாள் எல்லாம் அம்மாவிற்காக தியாகம் செய்தாரா?
சரி மீதி காலத்தையும் அம்மா கல்லறை அருகே தங்கி தியாகம் செய்யட்டும், யார் வேண்டாம் என்றார்கள்?
அந்த தியாகி மீதிகாலத்தையும் அம்மா தியானத்திலே நட்பில் கழிக்கட்டும், அந்த தியாகத்தை அரசியலுக்கு வந்தே தான் காட்ட வேண்டுமா?
அதெல்லாம் சரி, இந்த போட்டோவில் இருக்கும் நபர் மூல வியாதியில் சிக்கி இருக்கும்பொழுதா படம் எடுத்து தொலைப்பார்கள்???
No comments:
Post a Comment