இப்படியா ஒரு மனிதன் வாயினை கொடுத்து மாட்டுவான்
அய்யா நாவுக்கரசா, நீர் இருப்பது இப்பொழுது காங்கிரஸ் அதிமுக அல்ல, அதிமுகவில் மனதளவில் சேர்ந்துவிட்டார் போல.
நாளையே இனவுணர்வாளர்கள் 7 பேரினை தூக்கில் போட்டால் ராஜிவ் வந்துவிடுவாரா?,
7 பேரை அடைத்தே வைத்தால் ராஜிவ் திரும்பிவிடுவாரா என்றால் என்ன ஆகும்?
கேட்கமாட்டார்களா? நிச்சயம் கேட்பார்கள்.
இந்த ஒரு வாக்கியத்தை வைத்து அவர்கள் விளையாடமாட்டார்களா?
மிஸ்டர் ராகுல் காந்தி, காங்கிரசுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்றால் இவர் கழுத்தில் ஒரு சங்கிலி கட்டி அந்த சசிகலாவினை நீங்கள் சந்திக்க செல்லும்பொழுது அந்த சங்கிலியினை அவரிடம் ஒப்படையுங்கள்
இது சாதாரண வார்த்தை அல்ல, இனி ராஜிவ் உயிர் திரும்புமா? இந்திரா உயிர் திரும்புமா? என உங்கள் உயிரை எடுத்துவிடுவார்கள் அய்யா.
இந்த நாவுக்கரசர் நாக்கில் சனி, அது தமிழக காங்கிரசை அழிக்காமல் விடாது.
அய்யா நாவுக்கு சனியரே, அதனைத்தான் நாங்களும் கேட்கின்றோம் அந்த ஏய்ம்ஸ் டாக்டர்கள் முழு அறிக்கையினை விட்டால்தான் என்ன?
அடிக்கடி அம்மா நலம் என சொன்னதெல்லாம் பொய்யா?
No comments:
Post a Comment