சசிகலா பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவதாக காவல்துறை ஆணையரிடம் புகார்
சசிககாவின் போயஸ்கார்டன் தொடக்க கால வாழ்க்கை குறித்து விகடன் பரபரப்பாக எழுதிகொண்டிருக்கின்றது, இன்னும் பல பத்திரிகைகள் தொடங்கிவிட்டன
மலைக்க வைக்கும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன, எல்லாம் நெடுங்காலம் மறைக்கபட்ட தகவல்கள், இன்னும் மறைத்தே தீரவேண்டிய தகவல்கள்
தீபாவும், சசிகலா புஷ்பாவும் அவ்வளவு ஏன் எங்கள் அங்கிள் சைமன் கூட கடும் கேள்விகள் எல்லாம் கேட்கின்றார்கள்
அதனை எல்லாம் விட்டுவிட்டு சமூக தளங்கள் மீதுதான் புகார் கொடுப்பார்களாம்..
சரி, செத்துபோன எம்ஜிஆர், ஜெயா தவிர எல்லா அதிமுக நிர்வாகிகள் ஆதரவு சசிகலாவிற்கு இருந்தால் பொதுசெயலாளரோ, முதல்வரோ, கவர்னரோ ஆக்குங்கள்
அதனைவிட்டுவிட்டு சமூக தளங்களை முடக்குங்கள் என காவல்துறையிடமா கேட்டுகொண்டிருப்பார்கள்?
சமூக தளங்கள் என்ன அதிமுக எம் எல் ஏக்களா? அல்லது மாவட்டசெயலாளர்களா?
No comments:
Post a Comment