நாமெல்லாம் உரிமையான பாட்டன் சொத்தினையே வாங்க முடியாமல் தவிக்கின்றோம், இவரோ அடுத்தவர் வீட்டிலிருந்தே நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றார்
எல்லாவற்றிற்கும் ஒரு யோகம் வேண்டும்
சொந்த சொத்திற்கே செல்ல முடியாத என்னை போன்றவர்களுக்கு, சொத்து தகறாறில் விரட்டபட்ட அகதிகளுக்கு இதனை பார்க்கும்பொழுது ஒருவித சிலிர்ப்பே உண்டாகிறது
இதெல்லாம் நில அபகரிப்பு சட்டத்தில் வராது, வரவே வராது.
என்ன வாழ்க்கை இது, முன்பு பெரியப்பனுடன் மல்லுகட்டியதற்கு பதிலாக பக்கத்து தோட்டத்தில் வேலைக்காரனாக சென்றிருக்கலாம்
விதி முந்திகொள்கின்றது, மதி பிந்திகொள்கின்றது :)
கொசுறு
இளங்கோவனுக்கு மனநிலை சரியில்லை, என்னை விமர்சிப்பவர்களுக்கு மனநிலை சரியில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார் திருநாவுக்கரசர்
அவரின் மகன் சாலையோர அடிதடி வழக்கில் கைதுசெய்யபட்டிருக்கின்றார்
குடும்பமே எதனாலோ பாதிக்கபட்டிருப்பது தெரிகின்றது...
No comments:
Post a Comment