தமிழ்தாத்தா, கவிமணி, சிலம்பு செல்வர், பாவேந்தர், கவியரசர், சொல்லின் செல்வர், வார்த்தை சித்தர், அறிஞர், பேரரிஞர் என்றெல்லாம் இருந்த தமிழகத்தில் ..
"அம்மா" கலாச்சாரத்தை இவர்தான் தொடங்கினார்
அது இன்று சின்னமாவில் வந்து நிற்கின்றது
அந்த "அம்மா" கலாச்சாரத்தை இவர் தொடங்கினார்,
சீனியாரிட்டிபடி இவரின் தம்பியே "சின்ன அம்மா" என அழைக்கபட தகுதியானவர்.
அப்படி ஒருவர் இருந்தாலோ, பங்காளி முறையில் இருந்தாலோ நான் தான் தமிழக "சின்ன அம்மா" என அவர் கோர்ட்டுக்கு சென்றாலும் செல்லலாம்.
No comments:
Post a Comment