[gallery ids="6610,6612,6611,6613" columns="4" orderby="rand"]
முதல்வர் பன்னீர்செல்வம் வளர்க்கும் தாடியில் கூட சிவாஜி ஸ்டைல் தெரிகின்றது
சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் வேலையினை தொடங்கியது தமிழக அரசு
இத்திட்டம் முன்பு ஜெயாவால் அறிவிக்கபட்டாலும் சம்பிரதாய அறிவிப்பாகவே இருந்தது, ஜெயலலிதா அறவே ஆர்வம் காட்டவில்லை
ஜெயா ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை எல்லாம் மள மளவென்று முடிக்கும் காரியத்தில் பன்னீர் அரசு இறங்கி இருக்கின்றது.
அட முதல்வர் பன்னீர்செல்வம் அம்மா அம்மா என அழைத்தாலும் மனதிற்குள் சிவாஜி ரசிகனாக அல்லவா இருந்திருக்கின்றார்?
எப்படியோ தான் ரசித்த ஒரு நடிகனுக்கு மண்டபம் கட்டுமளவாவது அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கின்றது
இந்த மகிழ்ச்சியில் அம்மா வாழ்க என அவர்கள் கத்தாமல் இருக்கட்டும், அப்படி கத்தினால் அர்த்தம் மாறிவிடும்..
No comments:
Post a Comment