Friday, December 30, 2016

ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்

https://youtu.be/o3QyPGJ57BM

ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்


இது என்ன பைத்தியக்காரதனம்? ஊழல் செய்தவர்கள் ஹெலிகாப்டரில் போகாமல் ஆட்டோவிலோ போவார்கள்?


அவர்கள் அப்படித்தான் பறப்பார்கள், கீழே ஹெலிகாப்டருக்கும் சேர்த்து வணக்கம் செலுத்தவேண்டும்,


அதுதான் ஜனநாயகம் எங்கள் தமிழகத்தில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்




பிலிப்பைன்ஸில் முன்பு எமல்டா மார்கோஸ் எனும் பெண் அதிபர் இருந்தார், பெரும் ஊழல்புகார் அவர் மீது எழும்ப அவர் ஓட விரட்டபட்டார்.


அதன் பின் அவர் தோழி, வேலைக்காரி, தோட்டக்காரி எல்லாம் பதவிக்கு வர பிலிப்பைன்ஸ் மக்கள் அனுமதிக்கவில்லை


ஒருவேளை பிலிப்பைன்ஸ் அரசின் ரோமன் மகேசேச விருதினை ஜெயலலிதாவிற்கு அடிமைகள் கேட்டது அவருக்கு தெரிந்துவிட்டதோ?


அதனால்தான் ஹெலிகாப்டரில் இருந்து ஊழல்வாதிகளை தூக்கி எறிய வேண்டும் என சிம்பாலிக்காக சொல்கின்றாரோ


அடிமை பாய்ஸ்..நோட் திஸ்



No comments:

Post a Comment