உண்மையான "பெரியம்மா" சரோஜா தேவி இதோ இருக்கின்றார், இன்றும் என்பார்மிங் செய்யபட்ட முகத்தோடு எம்ஜிஆர் புகழ் பாடிகொண்டிருக்கின்றார்
இந்த "சின்ன பெரியம்மா" வெண்ணிற ஆடை நிர்மலா என்பவருக்காக தமிழக மேல்சபையே கலைக்கபட்டதாம்.
நிர்மலா அமராத மேல்சபையில் எவருமே அமரகூடாது என அந்த எம்ஜிஆரா கோபத்தில் கலைத்தாராம்..
ஆக உண்மையான " பெரியம்மாவும்", "சின்ன பெரியம்மாவும்" , இங்கிருக்க, யாரெல்லாமோ அந்த மன்னனின் கட்சிக்கு வாரிசு என வருகின்றார்கள்
இதற்குத்தான் சரோஜா தேவியும், நிர்மலாவும் ஒரு ரசிகர் மன்றம் கொண்டிருக்கவேண்டும் என்பது, இப்படி ஒரு நிலையில் ஒரு ரசிகர் மன்றம் இருந்தால் விட்டுவிடுவார்களா?.
பிடித்து வந்து உங்களுக்கு இல்லா உரிமையா என நாற்காலியில் அமர்த்திவிட மாட்டார்களா?
நாளையே நயந்தாராவிற்கு இந்நிலை என்றால் நண்பர் Babu Rao விட்டுவிடுவாரா?
இல்லை குஷ்பூவிற்கு இப்படி ஒரு புறக்கணிப்பு என்றால் நாம்தான் விட்டுவிடுவோமா?
கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்குகிறது…வீட்டுக்குள் கணவன் மனைவியாக வாழும் நண்பர்கள் : பெரம்பூரில் சம்பவம். பத்திரிகை செய்திகள்
தமிழ்கலாச்சாரத்தை காக்க குஷ்பூவிற்கு எதிராக களமாடிய தமிழ் கலாச்சார காப்பாளர்களை எல்லாம் இப்போது காணமுடியாது.
அன்று அவர் ஏதோ சொன்னதற்காக அவரை படாத பாடு படுத்தினார்கள், இன்று என்னவெல்லாமோ செய்திகள் வருகின்றன, ஒரு பயலையும் காணவில்லை
No comments:
Post a Comment