ஒரு வழியாக சென்னை ஐரோப்பா ஆகிவிட்டது, கூரை இல்லா பேருந்துகளை இயக்கி அந்த முன்னேறிய நாடுகளின் போக்குவரத்து தரத்தை சென்னை பிடித்துகொண்டது.
இனி சென்னையினை இப்படிபட்ட திறந்த கூரை பேருந்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுபயணிகள் பார்த்து ரசிப்பார்கள், அம்மா ஆட்சி என்றால் சும்மாவா?
இரு பேருந்துகளிலும் கூரை இல்லை என்ற அடிப்படை ஒற்றுமையினை மட்டும் பார்த்து, பஸ்ஸை தட்டி ஆர்பரித்து சென்னையினை ஐரோப்பாவாக்கிய பொற்கால நாயகி அம்மா என முழங்குவார்கள்.
பறக்கட்டும் பஸ் கூரைகள், தொடரட்டும் இந்த புரட்சி
No comments:
Post a Comment