சுவாதி கொலைகாரனை விட மகா மோசமானவர் அந்த வழக்கறிஞர் என்பதனை தவிர என்ன சொல்ல
கொலை செய்யாதவனா ஊருக்கு ஓடி கழுத்தறுத்துகொண்டான்???
ஸ்வாதி யாரென்றாவது அவனுக்கு தெரியுமா? அதுவும் தெரியாதா?
அடேய் இடியாப்ப வாய் ராம்குமாரா, சுவாதி வாயினை கிழிப்பதற்கா? அவ்வளவு பெரிய அரிவாள் கொண்டு சென்றாய்? உன் கழுத்தை வெட்டிய பிளேடு போதாதா?
வாயில் வெட்டினேன், அரிவாளை எடுக்கமுடியாமல் 2 முறை இழுத்தேன் என்கிறாய், அவள் உடலில் 4 வெட்டு காயங்கள் உண்டு எப்படி?
நீ சாதரண குற்றவாளி அல்ல, எப்படி வெட்ட வேண்டும்? எப்படி தப்பவேண்டும்,? போலிசினில் சிக்கினால் எப்படி தற்கொலை நாடகம் ஆடவேண்டும் (இல்லாவிட்டால அன்றே நீ இடியாப்ப பாயா தான் ) என பெரும் திட்டமிட்ட கில்லாடி நீ.
அதற்குமேலும் வாய் திறந்தால் என்ன பேசவேண்டும் என சிந்தித்திருக்கின்றாய் அல்லவா? அதுதான் உச்சகட்ட திட்டம்.
மிகபெரும் கிரிமினலாக வரும் வாய்ப்பு உனக்கு இயல்பாகவே வாய்த்திருக்கின்றது
உன்னையும் அப்பாவி என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான் அல்லவா? அவர்கள் வாயினினை முதலில் வெட்ட வேண்டும், நீ ஸ்வாதி வாயினை வெட்டியது போலவே, வெட்டி இழுக்கவேண்டும்
# தேவாங்கு அல்ல, இது நரி
No comments:
Post a Comment